Saturday, July 18, 2009

எதிர்பார்ப்பு

நடுகாட்டில் நின்று
கைகள் விரித்து
ஆண்டு ஆண்டாய் தவமிருந்து
ஒவ்வொரு வருடமும்
தலைமழித்து
வருவோர்க்கெல்லாம்
பசியாற்றி
வீடுபேறு எதிபார்த்து
காத்திருந்த என்னை
இக்கொடியவனின் அரதிற்கு
இறையாக்கி விட்டாயே
இறைவா!




No comments:

Post a Comment